பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அணுகினும் சேயவன் அங்கியில் கூடி நணுகினும் ஞானக் கொழுந்து ஒன்று நல்கும் பணிகினும் பார்மிசைப் பல் உயிராகித் தணிகினும் மண்ணுடல் அண்ணல் செய்வானே.