பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உடலாய் உயிராய் உலகம் அது ஆகிக் கடலாய்க் கார் முகில் நீர் பொழிவானாய் இடையாய் உலப்பு இலி எங்கும் தான் ஆகி அடையார் பெருவழி அண்ணல் நின்றானே.