பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பூசுவன எல்லாம் பூசிப் புலர்த்திய வாச நறும் குழல் மாலையும் சாத்திக் காயக் குழலி கலவியொடும் கலந்து தூசி துளை உறத் தூங்காது போகமே.