பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வெள்ளி உருகிப் பொன்வழி ஓடாமே கள்ளத் தட்டானார் கரி இட்டு மூடினார் கொள்ளி பறியக் குழல் வழியே சென்று வள்ளி உள் நாவில் அடக்கி வைத்தாரே.