திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வெள்ளி உருகிப் பொன்வழி ஓடாமே
கள்ளத் தட்டானார் கரி இட்டு மூடினார்
கொள்ளி பறியக் குழல் வழியே சென்று
வள்ளி உள் நாவில் அடக்கி வைத்தாரே.

பொருள்

குரலிசை
காணொளி