பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அஞ்சு கடிகை மேல் ஆறாம் கடிகையில் துஞ்சுவது ஒன்றத் துணைவி துணைவன்பால் நெஞ்சு நிறைந்தது வாய் கொளாது என்றது பஞ்ச கடிகை பரியங்க யோகமே.