பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வெம் கதிருக்கும் சனிக்கும் இடைநின்ற நங்கையைப் புல்லிய நம்பிக்கு ஓர் ஆனந்தம் தங்களில் பொன் இடை வெள்ளி தாழா முனம் திங்களில் செவ்வாய் புதைந்து இருந்தாரே.