திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அறிவரும் ஞானத்து எவரும் அறியார்
பொறிவழி தேடிப் புலம்பு கின்றார்கள்
நெறி மனை உள்ளே நிலை பெற நோக்கில்
எறி மணி உள்ளே இருக்கலும் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி