பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பூரணம் தன்னிலே வைத்து அற்ற அப்போதம் ஆரணம் அந்தம் மதித்து ஆனந்தந்தோடு நேர் என ஈர் ஆறு நீதி நெடும் போகம் காரணம் ஆம் சுத்த சைவர்க்குக் காட்சியே.