பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஒன்றும் இரண்டும் இலதும் ஆய் ஒன்று ஆக நின்று சமய நிரா கார நீங்கியே நின்று பரா பரை நேயத்தைப் பாதத்தால் சென்று சிவம் ஆதல் சித்தாந்த சித்தியே.