பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அறிவுடன் கூடி அழைத்தது ஓர் தோணி பறியுடன் பாரம் பழம்பதி சிந்தும் குறி அது கண்டும் கொடுவினை யாளர் செறிய நினைக்கிலர் சேவடி தானே.