பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நீங்காச் சிவ ஆனந்த ஞேயத்தே நின்றிடப் பாங்கு ஆன பாசம் படரா படரினும் ஆங்காரம் நீங்கி அதன் நிலை நிற்கவே நீங்கா அமுதம் நிலை பெறல் ஆமே.