பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வைச்சன வாறு ஆறு மாற்றி எனை வைத்து மெச்சப் பரன்தன் வியாத்துவம் மேல் இட்டு நிச்சயம் ஆக்கிச் சிவம் ஆக்கி ஞேயத்தால் அச்சம் கெடுத்து என்னை ஆண்டனள் நந்தியே.