திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றின் பால்
வைத்த கலை கால் நான் மடங்கான் மாற்றி
உய்த் தவத்து ஆனந்தத்து ஒண் குரு பாதத்தே
பெத்தம் அறுத்தோர் பிறந்து இறவாரே.

பொருள்

குரலிசை
காணொளி