பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றின் பால் வைத்த கலை கால் நான் மடங்கான் மாற்றி உய்த் தவத்து ஆனந்தத்து ஒண் குரு பாதத்தே பெத்தம் அறுத்தோர் பிறந்து இறவாரே.