பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மனத்தில் எழுந்தது ஓர் மாயக் கண்ணாடி நினைப்பின் அதனின்ல் நிழலையும் காணார் வினைப் பயன் போக விளக்கியும் கொள்ளார் புறக் கடை இச்சித்துப் போகின்ற வாறே.