திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மனத்தில் எழுந்தது ஓர் மாயக் கண்ணாடி
நினைப்பின் அதனின்ல் நிழலையும் காணார்
வினைப் பயன் போக விளக்கியும் கொள்ளார்
புறக் கடை இச்சித்துப் போகின்ற வாறே.

பொருள்

குரலிசை
காணொளி