பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பஞ்சத் துரோகத்துப் பாதகர் தம்மை அஞ்சச் சமயத்தோர் வேந்தன் அரும் தண்டம் விஞ்சச் செய்து இப்புவி வேறே விடா விடில் பஞ்சத்து உளாய்ப் புவி முற்றும் பாழ் ஆகுமே.