பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தவத்து இடை நின்றவர் தாம் உண்ணும் கன்மம் சிவத்து இடை நின்றது தேவர் அறியார் தவத்து இடை நின்று அறியாதவர் எல்லாம் பவத்து இடை நின்றது ஓர் பாடு அது ஆமே.