பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஏத்தினர் எண் இலி தேவர் எம் ஈசனை வாழ்த்தினர் வாசப் பசும் தென்றல் வள்ளல் என்று ஆர்த்தனர் அண்டம் கடந்தப் புறநின்று காத்தனர் என்னும் கருத்து அறியாரே.