பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தான் நேர் எழுகின்ற சோதியைக் காணலாம் வான் நேர் எழுகின்ற ஐம்பதம் அமர்ந்திடம் பூ நேர் எழுகின்ற பொன் கொடி தன்னுடன் தான் நேர் எழுகின்ற வகாரம் அது தாமே.