பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அன்று நின்றான் கிடந்தான் அவன் என்று சென்று நின்று எண்திசை ஏத்துவர் தேவர்கள் என்று நின்று ஏத்துவன் எம் பெருமான் தனை ஒன்றி என் உள்ளத்தின் உள் இருந்தானே.