பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வரைத்து வலம் செய்யும் ஆறு இங்கு ஒன்று உண்டு நிரைத்து வருகங்கை நீர் மலர் ஏந்தி உரைத்தவன் நாமம் உணர வல்லார்க்குப் புரைத்து எங்கும் போகான் புரிசடையோனே.