பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஒன்று எனக் கண்டே எம் ஈசன் ஒருவனை நன்று என்று அடி இணை நான் அவனைத் தொழ வென்று ஐம் புலனும் மிகக் கிடந்து இன்பு உற அன்று என் அருள் செய்யும் ஆதிப் பிரானே.