பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆறு ஆறின் தன்மை அறியாது இருந்தேனுக்கு ஆறு ஆறின் தன்மை அறிவித்தான் பேர் நந்தி ஆறு ஆறின் தன்மை அருளால் அறிந்தபின் ஆறு ஆறுக்கு அப்புறம் ஆகி நின்றானே.