திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சிவம் ஆகிய அருள் நின்று அறிந்து ஓரார்
அவம் ஆம் மலம் ஐந்தும் ஆவது அறியா
தவம் ஆன செய்து தலைப் பறிகின்றார்
நவம் ஆன தத்துவம் நாட கிலாரே.

பொருள்

குரலிசை
காணொளி