பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
அங்கமும் நால்மறையும் அருள்செய்து, அழகு ஆர்ந்த அம் சொல் மங்கை ஓர் கூறு உடையான், மறையோன், உறை கோயில் செங்கயல் நின்று உகளும் செறுவில்-திகழ்கின்ற சோதிப் பங்கயம் நின்று அலரும் வயல் சூழ்ந்த பாதாளே.