பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
பேய் பலவும் நிலவப் பெருங்காடு அரங்கு ஆக உன்னி நின்று, தீயொடு மான்மறியும் மழுவும் திகழ்வித்து, தேய்பிறையும் அரவும் பொலி கொன்றைச் சடைதன் மேல் சேர, பாய் புனலும் உடையான் உறை கோயில் பாதாளே.