பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
பல்மலர் வைகு பொழில் புடை சூழ்ந்த பாதாளைச் சேர, பொன் இயல் மாடம் மல்கு புகலி நகர் மன்னன்- தன் ஒளி மிக்கு உயர்ந்த தமிழ் ஞானசம்பந்தன்-சொன்ன இன் இசைபத்தும் வல்லார் எழில் வானத்து இருப்பாரே.