பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
காலையில் உண்பவரும் சமண்கையரும் கட்டுரை விட்டு, அன்று ஆலவிடம் நுகர்ந்தான் அவன்தன் அடியே பரவி, மாலையில் வண்டு இனங்கள் மது உண்டு இசை முரல, வாய்த்த பாலையாழ்ப் பாட்டு உகந்தான் உறை கோயில் பாதாளே.