திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்

60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

புரந்தரனார் ஒரு பூம் குயில் ஆகி,
மரம் தனில் ஏறினார் உந்தீ பற!
வானவர் கோன் என்றே உந்தீ பற!

பொருள்

குரலிசை
காணொளி