பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஏழும் சகளம் இயம்பும் கடந்து எட்டில் வாழும் பரம் என்றது கடந்து ஒன்பதில் ஊழி பரா பரம் ஓங்கிய பத்தினில் தாழ்வு அது ஆன தனித் தன்மை தானே.