திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஊறும் அருவி உயர் வரை உச்சி மேல்
ஆறு இன்றிப் பாயும் அரும் குளம் ஒன்று உண்டு
சேறு இன்றிப் பூத்த செழும் கொடித் தாமரைப்
பூ இன்றிச் சூடான் புரி சடையோனே.

பொருள்

குரலிசை
காணொளி