பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
புறப்பட்டுப் போகும் புகுதும் என் நெஞ்சில் திறப்பட்ட சிந்தையைத் தெய்வம் என்று எண்ணி அறப்பட்ட மற்றப் பதி என்று அழைத்தேன் இறப் பற்றினேன் இங்கு இது என் என்கின்றானே.