பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே படுவழி செய்கின்ற பற்று அற வீசி விடுவது வேட்கையை மெய்ந் நின்ற ஞானம் தொடுவது தம்மைத் தொடர்தலும் ஆமே.