திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உவாக் கடல் ஒக்கின்ற ஊழியும் போன
துவாக் கடல் உட் பட்டுத் துஞ்சினர் வானோர்
அவாக் கடல் உட்பட்டு அழுந்தினர் மண்ணோர்
தவாக் கடல் ஈசன் தரித்து நின்றானே.

பொருள்

குரலிசை
காணொளி