திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அருள் தரு மாயமும் அத்தனும் தம்மில்
ஒருவனை ஈன்றவள் உள்ளுறு மாயை
திரி மலம் நீங்கிச் சிவாய என்று ஓதும்
அருவினை தீர்ப்பதும் அவ் எழுத்து ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி