பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
செஞ் சுடர் மண்டலத்து ஊடு சென்று அப்புறம் அஞ்சணவும் முறை ஏறி வழிக் கொண்டு துஞ்சும் அவன் சொன்ன காலத்து இறைவனை நெஞ்சு என நீங்கா நிலை பெறல் ஆகுமே.