பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பழுத்தன ஐந்தும் பழமறை உள்ளே விழித்து அங்கு உறங்கும் வினை அறிவார் இல்லை எழுத்து அறிவோம் என்று உரைப்பார்கள் ஏதர் எழுத்தை அழுத்தும் எழுத்து அறியாரே.