பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
வெருவரேன், வேட்கை வந்தால்; வினைக் கடல் கொளினும், அஞ்சேன்; இருவரால் மாறு காணா எம்பிரான், தம்பிரான், ஆம் திரு உரு அன்றி, மற்று ஓர் தேவர், எத் தேவர்? என்ன அருவராதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!