பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
மஞ்சு உலாம் உருமும் அஞ்சேன்; மன்னரோடு உறவும் அஞ்சேன்; நஞ்சமே அமுதம் ஆக்கும் நம் பிரான் எம்பிரான் ஆய், செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது, அஞ்சுவார் அவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!