பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
பிணி எலாம் வரினும், அஞ்சேன்; பிறப்பினோடு இறப்பும் அஞ்சேன்; துணி நிலா அணியினான் தன் தொழும்பரோடு அழுந்தி, அம் மால், திணி நிலம் பிளந்தும், காணாச் சேவடி பரவி, வெண் நீறு அணிகிலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!