பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
என்பாலைப் பிறப்பு அறுத்து, இங்கு, இமையவர்க்கும் அறிய ஒண்ணா, தென்பாலைத் திருப்பெருந்துறை உறையும் சிவபெருமான், அன்பால், நீ அகம் நெகவே புகுந்தருளி, ஆட்கொண்டது, என்பாலே நோக்கிய ஆறு அன்றே, எம்பெருமானே!