பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
மூத்தானே, மூவாத முதலானே, முடிவு இல்லா ஒத்தானே, பொருளானே! உண்மையும் ஆய், இன்மையும் ஆய், பூத்தானே! புகுந்து இங்குப் புரள்வேனை, கருணையினால் பேர்த்தே, நீ ஆண்ட ஆறு அன்றே, எம்பெருமானே!