பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
செய்த பிழை அறியேன்; சேவடியே, கை தொழுதே, உய்யும் வகையின் உயிர்ப்பு அறியேன் வையத்து இருந்து, உறையுள் வேல் மடுத்து, என் சிந்தனைக்கே கோத்தான் பெருந்துறையில் மேய பிரான்.