பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
முன்னை வினை இரண்டும் வேர் அறுத்து, முன் நின்றான் பின்னைப் பிறப்பு அறுக்கும் பேராளன்; தென்னன்; பெருந்துறையில் மேய பெரும் கருணையாளன்; வரும் துயரம் தீர்க்கும் மருந்து.