பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
வாரா வழி அருளி வந்து, எனக்கு மாறு இன்றி, ஆரா அமுதாய் அமைந்தன்றே சீர் ஆர் திருத்தன், பெருந்துறையான், என் சிந்தை மேய ஒருத்தன், பெருக்கும் ஒளி.