பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
இருந்து என்னை ஆண்டான் இணை அடியே சிந்தித்து இருந்து, இரந்துகொள், நெஞ்சே! எல்லாம் தரும் காண் பெருந்துறையில் மேய பெரும் கருணையாளன், மருந்து உருவாய், என் மனத்தே, வந்து.