பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
ஏறு ஆர்தரும் ஒருவன், பல உருவன், நிலை ஆனான், ஆறு ஆர்தரு சடையன், அனல் உருவன், புரிவு உடையான், மாறார் புரம் எரியச் சிலை வளைவித்தவன், மடவாள் வீறு ஆர்தர நின்றான், இடம் விரி நீர் வியலூரே.