பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
செம் மென் சடை அவை தாழ்வு உற, மடவார் மனை தோறும், “பெய்ம்மின், பலி!” என நின்று இசை பகர்வார் அவர் இடம் ஆம் உம்மென்று எழும் அருவித்திரள் வரை பற்றிட, உறை மேல் விம்மும் பொழில் கெழுவும், வயல் விரி நீர் வியலூரே.