பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
ஓதி யாரும் அறிவார் இலை; ஓதி உலகுஎலாம் சோதிஆய் நிறைந்தான்; சுடர்ச்சோதியுள் சோதியான்; வேதிஆகி, விண் ஆகி, மண்ணோடு எரி காற்றும் ஆய், ஆதிஆகி, நின்றானும் ஐயாறு உடை ஐயனே.