பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
முன்னு மாடம் மதில்மூன்று உடனேஎரிஆய் விழத் துன்னு வார்வெங்கணை ஒன்று செலுத்திய சோதியான், செந்நெல் ஆரும் வயல் சிக்கல் வெண்ணெய்ப்பெருமான் அடி உன்னி நீட, மனமே! நினையாய், வினை ஓயவே!