பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம் வல்லானை, வல்லவர்பால் மலிந்து ஓங்கிய சொல்லானை, தொல் மதில் காழியே கோயில் ஆம் இல்லானை, ஏத்த நின்றார்க்கு உளது, இன்பமே.